3.50 லட்சம் தென்னங்கன்று ஒதுக்கீடு

img

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 3.50 லட்சம் தென்னங்கன்று ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட் டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 10,514 தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.69.20 கோடியும் மற்றும் இதர பயிர் களுக்கு 90 விவசாயிகளுக்கு ரூ.1.6 கோடியும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.